தெரிந்ததா…
0 Comments
எனக்கு எதிராக ரஞ்சிதா ஏதும் சொல்ல மாட்டார்
-நித்யானந்தா
அவர் தான் எல்லாவற்றையும்… முகத்தில் அறைவது போல்
சேவை என்று சொல்லிவிட்டாரே.. இனி சொல்வதற்கு என்ன
இருக்கிறது…
தமிழர்கள் என்றால் அமிதாபுக்கு கிள்ளுக்கீரையா?
-வைகோ
ஏன் ராஜபட்சே மட்டும் குத்தகைக்கு வாங்கிவிட்டாரா என்ன…
அறிக்கையெல்லாம் பிரமாதம்…
இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும்
சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்
வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம்
மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்..