எல்லை இல்லா… தரூர்…
0 Comments
ஐபிஎல் ஊழலில் சிக்கி பதவியிழந்த தரூருக்குப் புதுப் பதவி – கவிதை பிறந்த காரணம்
நெஞ்சு பொறுக்குதில்லை…
தப்பு செய்தால்…அறியாமல்…
மன்னிக்கலாம்…
இவரோ தவறு செய்திருக்கிறார்…தெரிந்தே…
இவர்கள் எப்போதுமே சரியாக…
தண்டிக்கபடுவதிலை…
இவர்கள் தண்டனையை அனுபவிப்பது… கழிப்பது…
பொது சனங்களே.
ஊழல் புகார்…பதவி இழப்பு…புது பதவி…
கட்சியில் இருப்பதால் இவர்கள்… எல்லாம் கடந்தவர்கள்…
ஆமாம்.. எல்லை இல்லா ஊழல்…எல்லை இல்லா பதவி…
எல்லை இல்லா அதிகாரம்…எல்லை இல்லா பணம்…
மக்களை நிறுத்திவிடுகின்றனர்…வறுமையின் எல்லையில்…
பி.கு. மேலே உள்ள படம் இந்தியாவின் ஊழல் பற்றிய அகவரிசை(Index).