கருணாநிதியென்னும் தமிழ்ப் பிணந்தின்னி!!!

கருணாநிதியென்னும் தமிழ்ப் பிணந்தின்னி!!!
இந்த திருட்டு கருணாநிதியின் பிறந்த நாள் வருகிறது அமைதியாய் போய் விட வேண்டும் என்று எவ்ளவோ முயற்சித்தும் அந்த முயற்சியில் தோற்று எழுதியவை. இனி உலகம் மறையும் வரை கருணாநிதி என்கின்ற அயோக்கியன் தமிழர் வரலாற்றில் மிக பெரும் கறையே!
கருணாநிதி எனும் அயோக்கியன் தமிழ்நாடு வராமல் இருந்திருந்தால் பல லட்சம் உயிர்களை நாம் தமிழீழத்தில் காவு கொடுத்து உணர்வு பெற்றிருக்க தேவை இருந்திருக்காது. வங்காள மக்கள் பாக்கித்தான் ராணுவத்தால் மிரட்டப்பட்ட போது சோதிபாசு எனும் வங்காள மொழி பேசும் முதல்வன் உதவிக்கு வந்தான். தமிழர்கள் நமக்கோ இந்த திருட்டு திராவிட அரக்கன் அல்லவா கிடைத்தான், கையறு நிலையில் நம் இனம் அழிவதை வேடிக்கை பார்க்க தானே நம்மால் முடிந்தது.
இந்த திருட்டு திராவிடன் சாதாரண ஆள் இல்லை, அவன் துரோக பட்டியலை வாசித்தால் அதற்கு முடிவே இருக்காது.
- திமுக எம் பி க்கள் பதவி ராஜினாமா என உறுப்பினர்களிடம் ராஜினாமா கடிதத்தை மட்டும் ஒப்புக்கு வாங்கி அதை வைத்து நாடகமாடியது.
- அரை நாள் உண்ணாவிரதம், அதனை தொடர்ந்து போர் நின்று விட்டது என அறிவித்து உண்ணாவிரத நாடகத்தை முடித்து கொண்ட நிலையில் போர் இன்னும் நிற்கவில்லையே என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, மழை நின்றும் தூவானம் விடவில்லை என பேசியது .
- 29/01/2009-ல் முத்துகுமார் தீக்குளித்து இறந்து போனதும் அந்த உடலை கொளத்தூரிலிருந்து புரசைவாக்க பிரதான சாலை வழியாக கூட எடுத்து செல்ல அனுமதி தராது முத்துகுமாரின் கடைசி ஆசைப்படி “என் உடலை கருவியாக வைத்து போராடுங்கள்” என்று கடைசியாக கேட்டதை கூட, தமிழர்கள் விழித்துக் கொள்வார்கள் என்று அதற்கு அனுமதி மறுத்தது .
- முத்துகுமார் தீக்கிரையான செய்தி காட்டு தீயாய் தமிழ் உணர்வாளர்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையியில் தன் மகன் அழகிரியின் பிறந்த நாளை பிரியாணி பொட்டலங்களுடன் தடபுடலாய் கொண்டாடிய கயமைத்தனத்தை என்ன சொல்வது.
- முத்துக்குமாரை தொடர்ந்து அதே 2009 பிப்ரவரி மாதத்தில் இனத்திற்காக தீக்குளித்து இறந்தவர்களை குடும்ப சண்டையில் இறந்துவிட்டதாக பொய் செய்திகளை பரப்பி அவர்களின் தியாகத்தை கேவலப்படுத்தியது .
- 2009 ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரசிலிருந்து பேச வந்து போகும் பிரணாப் முகர்ஜி போன்றவர்களை கூட ஈழப்போர் நிறுத்தம் குறித்துதான் பேச வந்ததாக கூட்டு சேர்ந்து நாடகமாடியது.
- ஈழப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்கும் வகையில் சுவரொட்டி அச்சிட தடை, அப்படியே அச்சிட்டு ஓட்ட சென்றாலும் சென்றவர்களை தூக்கி சிறையிலிடுதல் என தமிழர்கள் தமிழ்நாட்டில் கொதித்தெழுந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் தமிழின துரோகி கருணாநிதி.
- 2009 சனவரியில் செங்கல்பட்டில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த சட்ட கல்லூரி மாணவர்களை கைது செய்ததோடு முத்துகுமார் மரணத்தினால் மாணவர்கள் மத்தியில் எழுர்ந்த பேரெழுச்சியை தடுக்க கல்வி கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறையளித்தது .
- லிபியா, எகிப்து என பிற நாடுகளின் போர்ச் செய்திகளை மட்டும் எந்த தடையும் செய்யாமல், தமிழின படுகொலைகளைப்பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல் ஊடக இருட்டடிப்பு செய்தும் இன்றும் ஈழப்படுகொலைப் பற்றியே தகவல்கள் முழுதும் தெரியாத மக்களாக தமிழர்கள் இருக்க முக்கிய காரணமே தமிழின துரோகி கருணாநிதி தான்.
- கடலில் என்னை தூக்கி போட்டால் நான் கட்டுமரமாக தமிழர்களுக்கு உதவுவேன் என்று வசனம் பேசிய கருணாநிதி மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்பட்டும் கொல்லப்படும் நிகழ்வுக்கு, நம் மீனவர்கள் பேராசைகாரர்கள் அதனால் தான் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்று பேட்டி கொடுத்தது, தமிழ் மீனவர்களை ஏளனப்படுத்தியது.
தமிழீழம் ஒட்டியே இந்த கயவன் செய்தது இவ்வளவு என்றால் தமிழ்நாட்டில் இவன் செய்தவைகளை பட்டியலிட்டால் பக்கங்கள் பத்தாமல் போய்விடும்.
இந்த ஊழலின் தந்தை தான் தமிழர் குடிகள் ஒன்றிணைய முடியாமலும் பொருளாதரத்தில் தமிழர்கள் முன்னுக்கு வர முடியாமலும் தவிப்பதற்கு முதல் காரணம். இவன் போல் இனியொருவன் தமிழனுக்கு தலைமை தங்கினால் தமிழன் ஒருவன் கூட தமிழனாய் வாழ முடியாது.
ஊழலின் தந்தை
అవినీతి తండ్రి
ಭ್ರಷ್ಟಾಚಾರದ ತಂದೆ
അഴിമതിയുടെ പിതാവ്
भ्रष्टाचार के जनक
والد الفساد
腐败之父
père de la corruption
দুর্নীতির জনক
Vater der Korruption
ભ્રષ્ટાચારનો પિતા
bapa rasuah
کرپشن کا باپ
far til korrupsjon
კორუფციის მამა
cha tham nhũng