சுப.வீ யா இல்லை பாவியா!
கொஞ்சம் வெட்கமாய்த் தான் இருக்கிறது சுப.வீயைப் பற்றி எழுதுவதற்குத் திராவிடக் கைத்தடி இப்பொழுதுத் தமிழர்களை அடிக்க ஆரம்பித்துள்ளது, இதை நல்லதாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.
கொஞ்சம் வெட்கமாய்த் தான் இருக்கிறது சுப.வீயைப் பற்றி எழுதுவதற்குத் திராவிடக் கைத்தடி இப்பொழுதுத் தமிழர்களை அடிக்க ஆரம்பித்துள்ளது, இதை நல்லதாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.
ஒட்டுமொத்த உலக மக்களையும் மிக எளிதாக முட்டாளாக்கி, அவர்களின் பயத்தை மிகத் தெளிவாக அறுவடைச் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
விடுதலைப் போராட்டங்களை அமைதி வழியிலே நடத்தி விடுதலை அடைந்துவிடலாம் என்று நீங்கள் அறிவுரை வழங்கினால் உங்களை உங்களின் நோக்கத்தை விமர்சனம்
அரசியல் பிரிவில் ஊடக துறையில் பணியாற்றிய தங்கை இசைப்பிரியாவை கொன்ற கொடிய அரக்கர்களுக்கு
நாம் தமிழர், நாம் தமிழர்
என்று
பறை அடித்தும்
விழிக்காத தமிழனை
இன்னும் எத்தனை உயிர்களை
கொடுத்து எழுப்புவது!
பல நாட்கள்… பல மாதங்கள்… ஏன் பல வருடங்களாக கூட இருக்கலாம், இப்பொழுது மீண்டும் எழுத வந்திருக்கிறேன். என்ன என்ன விஷயங்கள் மாறி இருக்கின்றன என்று பார்த்தல்..எதுவும் மாறவில்லை என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை. ம்..பார்போம்…இப்பொழுது அனைவரின் பார்வையும் மத்திய அரசின் பொது தேர்தலில் நிலைத்திருக்கிறது…மோடி மோடி என்று ஒரு பிரம்மையும்…மறைமுகமாக ராகுல் காந்தியை மையப்படுத்தி வருகின்ற விளம்பரங்களும் தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. பார்போம்…கூட்டணி என்கின்ற பேரில் அரசியல் கட்சிகள் நடத்த போகும் கோமாளித்தனங்கள் எப்படி நம்மை எரிச்சல் படுத்தப் போகின்றன என்று. சமீபத்தில் “கோலிசோடா” படம் பார்த்தேன்… ஒரு வரியில் சொல்வதென்றால் “கதைக்களம் மற்றும்
சின்ன வயசுல எங்க அப்பாத்தா, ஐயா,அப்பா கூட போயிஇருந்தேன்… நல்ல சந்தோஷமான பயண அனுபவம்… டிசம்பர் குளுருல போயிட்டு வந்த நினைவுகள் அப்படியே இருக்கு அப்ப எனக்கு 16 வயசு இருக்கும் காலை மாலை குளிக்கணும் அது ஒரு பெரிய பிரச்சனை… மாலை கூட பரவாயில்லை காலை தான் தொல்லை 5 மணிக்கு எங்க அப்பா எழுப்பி விடுவாரு ஆமாம் அவரும் மலைக்கு மாலை போடிருந்தாரு… 48 நாளு மிக கடுமையான விரதம் நான் இல்லை எங்க அப்பா.. நான் என்ன.. என்ன.. கோல்மால் செய்தேன்னு எனக்கு தான் தெரியம்… எங்க அம்மாவுக்கு நான்னா கொஞ்சம் பாசம் அதிகம்… அது போதாதா மூத்த பையன்