விடுதலை போராட்டங்கள் எல்லாம்…
விடுதலைப் போராட்டங்களை அமைதி வழியிலே நடத்தி விடுதலை அடைந்துவிடலாம் என்று நீங்கள் அறிவுரை வழங்கினால் உங்களை உங்களின் நோக்கத்தை விமர்சனம்
விடுதலைப் போராட்டங்களை அமைதி வழியிலே நடத்தி விடுதலை அடைந்துவிடலாம் என்று நீங்கள் அறிவுரை வழங்கினால் உங்களை உங்களின் நோக்கத்தை விமர்சனம்
க. பேரபாயம் – II கிறுமுகர்கள் ஈனா தேசத்தின் வட பகுதியில் எல்லா இன மக்களையும் கொன்று குவித்து எல்லா இனங்களையும் அடிமை படுத்தி வாழ்ந்து வருபவர்கள். தேவதேவிகள் மட்டும் கிறுமுகர்களின் ஆதிக்கம் கண்டு பயப்படுவதில்லை, அவர்களின் ஆசா சக்தியை கண்டு கிறுமுகர்களே அஞ்சுவது ஒன்றும் புதிய விடயமல்ல, தேவதேவிகள் தீடீரென்று மறைந்து தாக்குவதில் வல்லவர்கள் அவர்களின் இந்த ஒரு சக்தியை மட்டும் தான் கிறுமுகர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. மும்முறை அகண்ட போர் நடத்தியும் இன்றுவரை தேவதேவிகளை அவர்களால் வெல்ல முடியவில்லை. தேவதேவிகளின் விசித்திர சித்திகளை எதிர் கொள்ள கிறுமுகர்கள் யாக்கினை பூசையை பல முறை தொடங்கினர் ஆனால்
பல நாட்கள்… பல மாதங்கள்… ஏன் பல வருடங்களாக கூட இருக்கலாம், இப்பொழுது மீண்டும் எழுத வந்திருக்கிறேன். என்ன என்ன விஷயங்கள் மாறி இருக்கின்றன என்று பார்த்தல்..எதுவும் மாறவில்லை என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை. ம்..பார்போம்…இப்பொழுது அனைவரின் பார்வையும் மத்திய அரசின் பொது தேர்தலில் நிலைத்திருக்கிறது…மோடி மோடி என்று ஒரு பிரம்மையும்…மறைமுகமாக ராகுல் காந்தியை மையப்படுத்தி வருகின்ற விளம்பரங்களும் தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. பார்போம்…கூட்டணி என்கின்ற பேரில் அரசியல் கட்சிகள் நடத்த போகும் கோமாளித்தனங்கள் எப்படி நம்மை எரிச்சல் படுத்தப் போகின்றன என்று. சமீபத்தில் “கோலிசோடா” படம் பார்த்தேன்… ஒரு வரியில் சொல்வதென்றால் “கதைக்களம் மற்றும்